Tuesday, February 22, 2011

அவள்மட்டும் !!!

எழுதிவைத்த கவிதைகளை 
எடுத்து பார்க்கின்றேன் 
எழுத்துகள் எல்லாம் 
அங்கேயதான் இருக்கின்றன 
ஆனால் எழுத தூண்டியவள் மட்டும் 
எங்கேயோ வாழ்கின்றாள் !
 
 

No comments:

Post a Comment