வருடத்தின் இந்த நாள்
மிக முக்கியமான நாள் !
அன்று பார்த்தேன் ,பழகினேன், நேசித்தேன்
இன்று வார்த்தையாக்கும் நாள் !
கண்ணோடு கண் பேச
காத்திருக்கும் நாள்!
கண்ணாடியில் உன்னைப்பற்றி பேசியதை
உன் முன்னே பேசும் நாள் !
கனவில் நடந்ததை எல்லாம்
நினைவாக்கும் நாள் !
பூவை ரசிக்கும் நான்
உன்னை ரசிக்கவைக்கும் நாள் !
நண்பனுக்கு மட்டும் தெரிந்த உண்மையை
உனக்கு தெரிவிக்கும் நாள் !
என் கவிதையை உனக்கு
வசிக்கும் நாள் !
இரண்டு உள்ளங்கள் மனம்விட்டு
பேசிக்கொள்ளும் நாள் !
உனக்கு நான் ,எனக்கு நீ என்று
பத்திரம் தீடிகொள்ளும் நாள் !
உனக்காக மட்டுமே நான் வாழ்வேன் என்று
உறுதிசெய்யும் நாள் !
என்னோடு உன்னை
சேர்த்துவைக்கும் உன்னதமான நாள் !
மிக முக்கியமான நாள் !
அன்று பார்த்தேன் ,பழகினேன், நேசித்தேன்
இன்று வார்த்தையாக்கும் நாள் !
கண்ணோடு கண் பேச
காத்திருக்கும் நாள்!
கண்ணாடியில் உன்னைப்பற்றி பேசியதை
உன் முன்னே பேசும் நாள் !
கனவில் நடந்ததை எல்லாம்
நினைவாக்கும் நாள் !
பூவை ரசிக்கும் நான்
உன்னை ரசிக்கவைக்கும் நாள் !
நண்பனுக்கு மட்டும் தெரிந்த உண்மையை
உனக்கு தெரிவிக்கும் நாள் !
என் கவிதையை உனக்கு
வசிக்கும் நாள் !
இரண்டு உள்ளங்கள் மனம்விட்டு
பேசிக்கொள்ளும் நாள் !
உனக்கு நான் ,எனக்கு நீ என்று
பத்திரம் தீடிகொள்ளும் நாள் !
உனக்காக மட்டுமே நான் வாழ்வேன் என்று
உறுதிசெய்யும் நாள் !
என்னோடு உன்னை
சேர்த்துவைக்கும் உன்னதமான நாள் !
No comments:
Post a Comment