நிலவு தூங்காமல் உன் விட்டத்தில்
விழித்திருக்கிறது-ஏன் தெரியுமா?
உன்னை குளிரவைகத்தான் !
மலர்கள் எல்லாம் விடியலுக்காக
காத்திருகிறது-ஏன் தெரியுமா?
உனக்கு மாலையகத்தான் !
தென்றல் ஏனோ உன் வாசலையே
சுற்றித்திரிகிறது-ஏன் தெரியுமா ?
உன்னை முதலில் தழுவத்தான்!
பறவைகள் எல்லாம் உன் மாடத்தில்
வட்டமிடுகிறது -ஏன் தெரியுமா ?
உன்னை பற்றி படத்தான் !
நானும் உன் முன்னாடி
காத்திருக்கிறேன் -ஏன் தெரியுமா?
உனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லத்தான் !
No comments:
Post a Comment