மனிதன் !
பணம் என்று ஒன்றை படைத்தது
எல்லாவற்றையும் வங்கிகொண்டன்
பூமியில் இருந்ததை எல்லாம்
தனக்கு சொந்தமாக்கி கொண்டான்
இருப்பவன் இல்லாதவன் என்று
பணத்தை வைத்து பிரிதும்கொண்டான்
இருந்தும் இன்னும் எதையோ தேடி
கொண்டே இருகின்றான்
உண்மையான அன்பை பணத்தால்
பெறமுடியுமா என்று தேடுகிறான்
எங்கு தேடினாலும் அன்பு கடையில் கிடைபதில்லை
என்று அவனுக்கு தெரியவில்லை
இருந்தும் தேடிக்கொண்டே இருகின்றான் !!!
பணம் என்று ஒன்றை படைத்தது
எல்லாவற்றையும் வங்கிகொண்டன்
பூமியில் இருந்ததை எல்லாம்
தனக்கு சொந்தமாக்கி கொண்டான்
இருப்பவன் இல்லாதவன் என்று
பணத்தை வைத்து பிரிதும்கொண்டான்
இருந்தும் இன்னும் எதையோ தேடி
கொண்டே இருகின்றான்
உண்மையான அன்பை பணத்தால்
பெறமுடியுமா என்று தேடுகிறான்
எங்கு தேடினாலும் அன்பு கடையில் கிடைபதில்லை
என்று அவனுக்கு தெரியவில்லை
இருந்தும் தேடிக்கொண்டே இருகின்றான் !!!
No comments:
Post a Comment