கல்லூரி பருவத்தில் உன்னை மட்டுமே
என் கண்கள் பார்த்திருந்தது
நான் பார்ப்பது தெரிந்தும் நீ
என்னை பார்க்க மறுத்துவிட்டாய்
உன்னோடு பேச நெருங்கிய போதேல்லாம்
பாடத்தை மட்டுமே பேசினேன்
பலநாள் பார்த்திருக்கிறேன் ஆனால்
அன்று ஒருநாள் நீ பார்த்த
உன் பார்வையின் அர்த்தம் புலப்படவில்லை
என் இரவுகள் எல்லாம்
உன் பார்வை ஒன்றை மட்டுமே நினைத்திருந்தேன்
நீ என்னதான் நினைதாய் என்று எனக்கு
தெரியாமலே போய்விட்டது
இன்றும் அதை நினனத்துகொண்டே
இரவில் கண்மூடுகின்றேன் !!
No comments:
Post a Comment