அழுகை
இந்த உலகத்தில்
என் வருகையை முதலில்
தெரிவித்தது
அன்னதானம்
ஒரு பிடி கொடுத்தால்
நூறு ஆண்டுகள்
வாழலாம்
தொலைபேசி
மணி அடித்தால்
உன் கைதழுவ
காத்திருக்கும்
தாய்
உனக்காக இன்னொருமுறை
இறந்து
பிறந்தவள்
கடவுள்
எங்கே இல்லை
எங்கும் இருக்கிறார்
உனக்குள் தேடிபார்!!!
இந்த உலகத்தில்
என் வருகையை முதலில்
தெரிவித்தது
அன்னதானம்
ஒரு பிடி கொடுத்தால்
நூறு ஆண்டுகள்
வாழலாம்
தொலைபேசி
மணி அடித்தால்
உன் கைதழுவ
காத்திருக்கும்
தாய்
உனக்காக இன்னொருமுறை
இறந்து
பிறந்தவள்
கடவுள்
எங்கே இல்லை
எங்கும் இருக்கிறார்
உனக்குள் தேடிபார்!!!
No comments:
Post a Comment