Monday, February 14, 2011

ஹைக்கு

அழுகை
இந்த உலகத்தில்
என் வருகையை முதலில்
தெரிவித்தது

அன்னதானம்
ஒரு பிடி கொடுத்தால்
நூறு ஆண்டுகள்
வாழலாம்

தொலைபேசி
மணி அடித்தால்
உன் கைதழுவ
காத்திருக்கும்

தாய்
உனக்காக இன்னொருமுறை
இறந்து
பிறந்தவள்

கடவுள்
எங்கே இல்லை
எங்கும் இருக்கிறார்
உனக்குள் தேடிபார்!!!

No comments:

Post a Comment